தமிழ்மருத்துவம்
நம் தாத்தா பாட்டியின் ஆரோக்கியத்தின் ரகசியம்.....
Sunday 22 February 2015
Saturday 21 February 2015
உடற்சூடு,( BODY HEAT)
உடற்சூட்டினால் கண்கள் பொங்கி நீர் கோளை தள்ளும்.இதற்கு கொத்தமல்லி இலையை அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்.
இன்றைய சிந்தனைக்கு : ஒருவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், முதலில் அவன் தன்னை தானே நம்ப வேண்டும்
வாய்புண், வயிற்றுப்புண் (MOUTH ULCER)
மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
இன்றைய சிந்தனைக்கு : செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கின்றனர்,ஏழைகள் இதயத்தால் உபசரிக்கின்றனர்.
இன்றைய சிந்தனைக்கு : செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கின்றனர்,ஏழைகள் இதயத்தால் உபசரிக்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)